கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்தை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுவின் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தில் ஏற்படவேண்டிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
வேதன பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி 4 பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் இன்று (04) கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு வீதியின்...
கிரிஉல்ல புஸ்கொலதெனிய பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் ஒருவரின் வீட்டிற்கு பணிக்காக சென்றிருந்த, பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர் மீது எச்சில் துப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.கொவிட் தொற்றுக்குள்ளான சந்தர்ப்பத்தில் சிகிச்சை அளித்த வைத்தியர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தடுப்பூசி...
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும்...