உள்ளூர்

தேசிய ஷூரா சபையின் தேசிய அங்கத்தவர் மாநாடு..!

தேசிய ஷூரா சபையின் தேசிய அங்கத்தவர் மாநாடு இன்று (19)  கொழும்பு வெள்ளவத்தை MICH மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் பிரதான உரை நிகழ்த்தியதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. ...

‘எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’:காசாவில் நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட போர் நிறுத்தத்தை கொண்டாடும் மக்கள்

காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்த போருக்குப் பிறகு, உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து காசா முழுவதும் மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  , ஹமாஸ்...

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்!

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (19) காலமானார். அவருக்கு வயது 76 ஆகும். 1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர்,...

பதுளை மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, லுனுகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார். இவ்விடயம்...

மகத்துவமிக்க அல் குர்ஆனை உள்ளங்களில் உயிரூட்டும் சவூதி தூதரகம்: 2வது தடவையாகவும் நடாத்திய தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டி

இலங்கைக்கான சவூதி தூதரகமும் முஸ்லிம் விவகாரத் திணைக்களமும் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் தூதுவர் காலித் அல் கஹ்தானி அவர்களின் தலைமையில் கொழும்பு...

Popular