உள்ளூர்

நாட்டில் மேலும் 2,150 பேருக்கு கொரோனா!

இன்றைய தினம் நாட்டில் மேலும் 2,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.   அதன்படி,...

ஜப்பானில் இருந்து மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

ஜப்பானில் இருந்து மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.   மேலும், ஒரு தொகை தடுப்பூசி டோஸ்கள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை...

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள்!

நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.   அத்துடன் கடந்த...

காரைத் தீவு தவிசாளருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு!

காரைதீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கிரிஷ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவர் Krishnapillai Jeyasril எனும் தனது முகநூலில் இஸ்லாம் மார்க்கத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களை உலகின் முதலாவது சிறுவர் துஷ்ப்பிரயோகி என...

அரசு கொவிட் விடயத்தில் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கையையே பின்பற்றுகிறது-நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சாடல்!

இந்த நாடு பாரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மற்றும் இந்திய உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இதன் பரவல் அநிகரித்துள்ளதாக சுகாதார தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Popular