திருணம நிகழ்வுகளை நடத்தும் போது மக்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுவதனால் திருமண கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
குறிப்பாக மேல் மாகாணத்தை மையப்படுத்தி...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றுள்ள பொரளை பொலிஸை சேர்ந்த விசேட குழு ஒன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக...
தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் ரிதியகம சபாரி பூங்கா என்பவற்றை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மே மாதம் முதல்...
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய பணிப்பாளராக திரு அன்வர் அலி நியமணமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வார இறுதியில் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டால் கடந்த காலங்களில் விதித்த கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண...