உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சில்...
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற 36 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறி மோசடி வழக்கை முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரன் உட்பட இருவர் நீதிமன்றில் ஆஜராகாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 262,828 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் நாட்டிலுள்ள பொதுவான திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு விரும்பினால், அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்கும் சட்ட ஏற்பாடுகளை செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில்,...
இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் பிரேமதாச மைதானத்தில் நேற்று நிறைவுக்கு வந்தது .
இந்தியாவின் தேசிய கிரிக்கெட்...