இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவ்பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, அகஸ்ட் மாதத்தில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 6914 ஆகும்.
கம்பஹா...
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின் வங்கித் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
அஸ்வெசும நலன்புரி உதவித்தொகைத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 999,502 பயனாளி குடும்பங்களுக்கு ₹9,241,892,500.00 (ஒன்பது பில்லியன் இருநூற்று...
இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் SLCERT வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
மோசடியில்...
பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர அறிவுறுத்தியுள்ளார்.
பட்டம் விடுவதால் அனர்த்தங்களுக்கு பிள்ளைகள் முகம்கொடுக்கும் சம்பவங்கள்...