இலங்கைக்கான, ஐந்து புதிய வெளிநாட்டுத் தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகர் மற்றும் ஒரு அமைச்சக செயலாளரை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் குழுவின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதல் கடந்த 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடிய...
உலகின் முதன்மையான பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றான (IDEF 2025) என்ற 17வது சர்வதேச பாதுகாப்பு தொழில் கண்காட்சி, துருக்கி குடியரசின் ஜனாதிபதியின் அனுசரணையுடன், துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்டு, துருக்கி ஆயுதப்படைகளினால்...
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொடர்பில் இடம்பெற்று வரும்...
நாட்டில் எதிர்வரும் சில நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (30) ஊவா, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில்...
மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் 5 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.
அதன்படி, மாலைதீவு பிரதி சபாநாயகர் அகமத் நஸீம்...