உள்ளூர்

ஹிஷாலினி மரணம் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்!

தீக்காயங்களுடன் சிறுமி ஹிசாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 5 ஆவது சந்தேக நபராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சம்பவம்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,222 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,222 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 344,381 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

கொரோனா மரணங்கள் தொடர்பில் விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்தது

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதன் ஊடாக மற்றுமொரு தகவல் தெரியவந்துள்ளதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் தெரிவித்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமைக்கு முன்னதாக நுரையீரல்களில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் முதற்தடவையாக இலங்கையில்...

தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எல் .எம். லாபீர் காலமானார்!

யாழ் ஊடகவியலாளர் எம் .எல் .எம். லாபீர் நேற்று ( 22 ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் காலமானார் . இவர் நீண்ட காலம் தினபதி சிந்தாமணி காலத்தில் இருந்தே ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்தார் ....

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக அஜிஜுல்லா ஃபாசில்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர், பெரும்பாலும் இவர்கள் கிரிக்கெட்டுக்கு எதிரி என்று நினைக்க, அவர்களோ அஜிஜுல்லா ஃபாசில் என்பவரை நேற்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளனர். அஜிஜுல்லா பாசில் ஏற்கெனவே...

Popular