உள்ளூர்

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் மாநகர சபை, புத்தளம் தள வைத்திய சாலை, Putwa புத்தளம் வியாபார சங்கம், நஹ்தா அமைப்பு புத்தளம்,...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா இன்று...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் சுமார் 13 பில்லியன் டொலர்களாக உயர்வு!

2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. குறித்த காலக் கட்டத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 12,986.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக...

வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (23)...

25 வயதிற்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்

25 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படவுள்ள உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகச்...

Popular