உள்ளூர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,644 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,644 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 298,162 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

கிழக்கு ஆயுர்வேத பொது மருத்துவமனை கோவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஆளுனர் பணிப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (10) காலை உள்ளூர் மருத்துவம் மூலம் ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கப்பல்துறை,...

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினை நியமிக்கும் போது பக்கச்சார்பற்ற தன்மையை கடைபிடிக்குமாறு TISL வலியுறுத்துகின்றது

ஆணையாளர்களை நியமிக்கும் போது RTI சட்ட நடைமுறைகளை பின்பற்றுதல் அவசியம். TISL மற்றும் ஏனைய CSOs ஊடாக பரிந்துரைகள் சமர்பிக்கப்பட்டன இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக தாபிக்கப்பட்ட தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் (RTI ஆணைக்குழு) பதவிக்காலம்...

சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்பாக வெளியான அறிவிப்பு

தற்போது சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதாகவும். இது தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து உள்ளூர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரி விகிதத்தை திருத்தம்...

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகள் பற்றி மேலெழுந்துள்ள நிலைமைகள் தொடர்பாக அமைச்சரவை விரிவாகக் கலந்துரையாடியுள்ளது. அதற்கமைய, இவ்விடயத்திற்குரிய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு இப்பிரச்சினை தொடர்பாக மேலதிக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு...

Popular