உள்ளூர்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 32 பேர் பலி

*நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 32 பேர் பலி* நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி...

புத்தளம் நகரபிதா காலமானார்

சற்று முன் புத்தளம் நகர பிதா கே எ பாயிஸ் தனது 52வது வயதில் புத்தளம் வைத்தியசாலையில் காலமானார். இன்று மாலை இடம்பெற்ற வாகன  விபத்து ஒன்றிலேயே அவர் காலமானதாக அறிவிக்கப்படுகிறது . ஜனாசா நல்லடக்கம்...

கொவிட் சிகிச்சை மையங்களாக மாறும் 50 ஆயுர்வேத வைத்தியசாலைகள்!

நாடு முழுவதும் உள்ள 50 ஆயுர்வேத வைத்தியசாலைகள் கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்ட ஐ.ம.சக்தியின் பொதுச்செயலாளர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமேதாஸவுக்கும் அவரது மனைவி ஜலனி பிரமேதாஸவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தம்மை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனை...

சீனாவுக்கு எதிராக வீதியில் இறங்க நேரிடும் – மனோ எச்சரிக்கை!

இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்...

Popular