திஹாரியைச் சேர்ந்த மொஹமட் ஸப்ரி, மற்றும் மொஹமட் ரிஸ்னி ஆகியோரின் முயற்சியில் அஷ்ஷேக் உஸாமா நூருல் ஹம்ஸாவின் அவர்களின் நிதிப் பங்களிப்பினூடாக பெறப்பட்ட சுமார் ஐந்தரை இலட்சங்கள்(550000/=) பெறுமதியானா இரண்டு (Multi Para...
பள்ளிவாயல் அல்லது அது அமைந்துள்ள காணியில் குர்பானி மிருகங்களை அறுப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகளும் கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துமாறு முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டிக்...
எதிர்வரும் வௌ்ளிக் கிழமை (16) மேலும் 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற உள்ளதாக...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு, ஜனாதிபதிக்கு 19 பக்கத்திலான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான இந்தக் குழுவில், ஆறு ஆயர்கள் உட்பட...
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்காக முன்னர் வழங்கப்பட்டிருந்த அனுமதியினை மீண்டும் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சந்திப்புக்கான அறைகளை ஒதுக்குவதற்கு சபை முதல்வர் தினேஸ் குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாக...