ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணத்தால் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் கடும்...
பாலஸ்தீன மக்கள் மீது யூதர்களின் திட்டமிட்ட தாக்குதல் காரணமாக அங்கு தொடர்ந்து பதட்டநில்லை காணப்படுகின்றது. துருக்கிய அதிபர் ஏடோர்கான் அவர்கள் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் உரையாடி வருகின்றார்.
உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் முதன்மை...
எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகுமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் 6 இலட்சம்...
களு கங்கை, நில்வளா கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து சுமார் 6 இலட்சம் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகள் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என்று இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னானடோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 4...