மடிவெலயில் கொழும்பு பறவைகள் பூங்கா திட்டத்தை நகர அபிவிருத்தி அமைச்சர் நலகா கோடஹேவா நேற்று (28) ஆரம்பித்து வைத்தார்.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், இலங்கையின் சுற்றுலாத் துறையை புதுப்பிக்கவும் 39 ஏக்கர்...
இலங்கை குறுந்தூர ஓட்டவீரரான யுபுன் அபேகோன் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இத்தாலியில் நடந்த ஒரு 100 m போட்டியில் யுபுன் அபேகோன் 10.1.6 வினாடிகளில் கடந்தமையும் குறிப்பிடத்தக்கது.
புகையிரத இன்ஜின் சாரதிகள் சங்கம் இன்று 30ஆம் திகதி காலை 8 மணி முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
புகையிரத பற்றுச்சீட்டுகளை மின்னணு முறையில் வழங்குவது தொடர்பான வேலைதிட்டத்தை வௌிநாட்டு நிறுவனம்...
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 433 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி போலீஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை...
*நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் முடக்கம்*
நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...