உள்ளூர்

மக்களின் உதாசீனமே “புத்தாண்டுக் கொத்தணி” க்குக் காரணம் – இராணுவத் தளபதி குற்றச்சாட்டு!

  நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் கொவிட் தொற்று அதிகரிப்பிற்கு நாட்டு மக்களின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்பாட்டம்!!

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா புதியசாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து...

ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்!

  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை (30) கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பரவும் செய்தி போலியானது-காவல்துறை பேச்சாளர் தெரிவிப்பு!

நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்புவர்கள் தொடர்பில் விசாரணைகளை...

கொவிட் பரவலில் இலங்கையின் நிலையும் இந்தியாவை ஒத்ததே-சுதத் சமரவீர எச்சரிக்கை!

கொவிட் தொற்றின் பரவலில் இலங்கையின் நிலையை , இந்தியாவுடன் ஒப்பிட முடியும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நேற்றைய தினம் 1600ற்கும் அதிகமானோருக்கு...

Popular