நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் செயற்பாடுகள் மே மாதம் 3ஆம் திகதி முதல் ஏழாம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்ட தாக அமையும் என்று நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ...
இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய 408,323 பேர் தொற்றாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொவிட்-19 தடுப்பூசியில் முதலாவது சொட்டு வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது சொட்டை வழங்குவதற்குத் தேவையான அஸ்ட்ரா செனிகா கொவி ஷீல்ட் தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக முதலாவது சுற்றில் அஸ்ட்ரா செனிகா...
வெசாக் மற்றும் ரமழான் பண்டிகைகளை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அஷேல குணவர்த்தன பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் விஹாரைகள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் போன்ற மதஸ்தலங்களில்...
மக்கள் கொவிட் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையெனில் , நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்படுவதாக பொது சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் டாக்டர் எஸ்....