உள்ளூர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரதமரின் விஷேட உரை

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஈராண்டுகளாகின்ற நிலையில் அது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். இதன்போது அவர், இத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர்...

மதஸ்தாபனங்களின் ஊடாக கொவிட் 19 இல் இருந்து மக்களை பாதுகாத்தலும் கொவிட் தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தலும் தொடர்பான கலந்துரையாடல்

கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகமும் எலையன்ஸ் டிவலோப்மென்ட் டிரஸ்ட் (ADT) நிறுவனமும் இணைந்து, இன்று 04.21.2021 புதன்கிழமை ஏற்பாடு செய்த, கொவிட் 19 இல் இருந்து மக்களை பாதுகாத்தல், கொவிட் தடுப்பூசி பற்றிய...

முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் துண்பப் படக் கூடாது

முஸ்லீம்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சமும் அழுத்தங்களும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கிண்ணியா நகர சபையின் அமர்வில் நேற்று(20)உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் விசேட திருப்பலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி 2 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி...

இலங்கையில் முதலாவது முஸ்லிம் பெண் உளவியல் நிபுணராக மிர்ஸா ஜமால்தீன்

இலங்கையில் முதலாவது முஸ்லிம் பெண் உளவியல் நிபுணராக (MD Psychiatrist ) Dr மிர்ஸா ஜமால்தீன் தனது கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது இளமானி பட்டப்படிப்பை (MBBS) பூர்த்தி செய்த...

Popular