உள்ளூர்

ஶ்ரீநகர் மக்கள்  மாபெரும் மனிதச்சங்கிலிப்போராட்டம்!

வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காறர்கள்.... கடந்ம  70 நாட்களாக...

துறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் | ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

கொழும்பு துறைமுக நகரத்துக்கான உரிமம் நாட்டு மக்களை சார்ந்ததாகும். அதனை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்புகளை இலங்கை சந்திக்க நேரிடும். இதனால் ஏற்படக் கூடிய போரில் எமது...

எகிப்தில் பயணிகள் புகையிரதம் தடம் புரண்டு விபத்து | 11 பயணிகள் பலி

எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 11பயணிகள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். கெய்ரோவில் இருந்து Nile Delta நகருக்கு சென்று கொண்டிருந்த போது, Qalioubia மாகாணத்தில் இந்த விபத்து...

இன்று முதல் அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

நாட்டில் அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவணைகல்வ நடவடிக்கைகளுக்காக இன்று (19) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே வௌியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே | பேராயர் மெல்கம் ரஞ்சித்

"உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு மத தீவிரவாதம் காரணமல்ல. மத தீவிரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி தமது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முற்பட்ட சிலரது செயலே இது" என பேராயர்  கர்தினால்...

Popular