2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனத்தினால் (IEP) வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதிக்கான சுட்டெண்ணில் இலங்கை 30 இடங்கள் முன்னேறியுள்ளது.
2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியிலேயே...
இலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்திய 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் வழக்கில், இன்று ஒரு முக்கிய திருப்புமுனையாக அரசுத் தரப்பின் (Prosecution) சாட்சிய விசாரணைகள் அனைத்தும் பிற்பகல் 12.40...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் (SLBFE) இடம்பெற்று வந்த போலி இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான மோசடிச் சம்பவம் ஒன்றை அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி போலி ஒப்பந்தங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான...
கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான ஒருகொடவத்தை – அம்பதலே வீதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, இவ்வீதியை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....