உள்ளூர்

திறந்த பல்கலைக்கழக புத்தளம் வளாகத்தின் உண்மை நிலை: பிரமுகர் மட்ட விசேட கலந்துரையாடல்

இலங்கையின் உயர் கல்வித்துறையில் பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைசார் நிபுணர்களையும் இந்நாட்டுக்குத் தேவையான மனித வளங்களையும் உருவாக்குவதில் ஏனைய அரச சார் பல்கலைக்கழகங்களைப் போலவே திறந்த பல்கலைக்கழகத்துக்கும் ஒரு பாரிய...

வறிய மாணவர்களுக்கு 6000 ரூபா விசேட கொடுப்பனவு: அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

வறுமையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பாடசாலை தவணை காலப்பகுதியில் 6000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என சுகாதாரம்...

அமெரிக்க உயர் அதிகாரி இலங்கைக்கு விஜயம்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்று (03) முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய...

இலங்கை வரலாற்றில் நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முக்கிய பதவிகளில் ..!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கை பொலிஸ்துறையில் உயர் பதவிகள் சிலவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எச்.எம்.எல்.ஆர். அமரசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP),  பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர். ஆர்.ஏ.டி. குமாரி:சிரேஷ்ட...

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (04) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம்...

Popular