உள்ளூர்

‘இஃப்தார் நிகழ்வாகவும் இடம்பெற்ற சவூதி அரேபியாவின் ஸ்தாபக தின நிகழ்வு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்பு

சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் ஏற்பாடு செய்த விசேட நிகழ்வும் இஃப்தார் விருந்தும் நேற்று (பெப்ரவரி 20) கொழும்பு ஐ.டி.சி ரத்னதீபா (ITC Ratnadeepa) ஹோட்டலில் மிகச்...

சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த மற்றும் பல்வேறு கலாசார பண்பாடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது. 1999ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் போது சர்வதேச தாய்மொழி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இன்றையதினம் (20) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, பதுளை, முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75...

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம்...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த...

Popular