உள்ளூர்

மனித உரிமைகள், சமய அடையாளம் மற்றும் கல்வி பெறுவதில் சம வாய்ப்பு: கலந்துரையாடல் நிகழ்வு! 

சமூக ஆய்வுகளுக்கான மையம் (Center for Social Studies - CSS) நடத்தும் "மனித உரிமைகள், சமய அடையாளம் மற்றும் கல்வி பெறுவதில் சம வாய்ப்பு" என்ற தலைப்பிலான முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு...

ராபிதத்துன் நளீமிய்யீன் அமைப்பின் 11ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்: அல்ஹாஜ் யாகூத் நளீம் பிரதம அதிதி.

ராபிதத்துன் நளீமிய்யீன் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பின் 11ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஜாமிஆ நளீமிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் ஆரம்பமாகும் அமர்வுகள்...

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: இதுவரை 79,016 நோயாளர்கள் பதிவு!

இலங்கையில் டெங்கு நோய் அதி தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79,016 ஆகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 57 ஆகவும் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்புப்...

வெப்பமான காலநிலை தீவிரம்: மக்கள் அவதானம்!

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (23) வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அறிவுறுத்தலின்படி, மனித உடல் உணரும் வெப்பநிலையை...

ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் உத்தியோகபூர்வ பங்களாக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு; பிரதமர்

ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ பங்களாக்களைத் தனிப்பட்ட பயன்பாட்டிலிருந்து நீக்கி, அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Popular