மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களிலும் இன்று (23) காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மதியம் 2.00 மணிக்குப் பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை. அரசும் புலனாய்வுத் துறையினரும் கணிக்கத் தவறினார்கள். ஊடகங்களுக்கும் அது செய்திதான்.
2014-க்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. ராகுலின் தலைமையில் எம்பிக்களின் பட்டாளமே திரண்டிருக்கின்றது....
இலங்கையின் கல்வித் துறையை மேம்படுத்துவதையும், பரஸ்பர ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டு, சம் சம் ஃபவுண்டேஷன் (Zam Zam Foundation) மற்றும் முஸ்லிம் ஹேண்ட்ஸ் (Muslim Hands) ஆகிய அமைப்புகளுக்கிடையில் உயர்மட்ட...
அறிவை விதைத்து ஆராய்ச்சியை வளர்த்து சமூக முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு உயர்கல்வித் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் பேராசிரியர் (கலாநிதி) உம்மு பரீனா ருஸைக் கல்வி, ஆய்வு, சுற்றுச்சூழல், சமூக நல்லிணக்கம் மற்றும் தலைமைத்துவம்...
மாவனல்லை IIMT வளாகத்தின் (IIMT Campus, Mawanella) புதிய உபவேந்தராகப் பேராசிரியர் M.M.M. நஜீம் அவர்கள் உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனையொட்டி, கடந்த 17 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் சிறப்பான வரவேற்பு நிகழ்வொன்று...