உள்ளூர்

நெல்சன் மண்டேலா தினம்: மட்டக்குளி கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் விசேட திட்டம்!

சர்வதேச நெல்சன் மண்டேலா தினத்தை முன்னிட்டு, கொழும்பு மட்டக்குளி  காக்கைத் தீவு கடற்கரையில் விசேட கடற்கரைச் சுத்திகரிப்புத் திட்டம் அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இத்திட்டமானது தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகராலயத்தால், 'கிளீன் ஓஷன் போர்ஸ்' (Clean Ocean...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில்...

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு, இரண்டாவது முறையாக நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. சுற்றாடல் அமைச்சர் வைத்தியர்...

முஸ்லிம்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணகள்

-லத்தீப் பாரூக் 21/04/2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் இதுவரை விசாரிக்கப்படாத அம்சங்கள் குறித்து தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளை, இலங்கையின் 2.1 மில்லியன் சனத் தொகையைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் மிகுந்த...

டெங்கு பரவல் அதிகரிப்பு: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை பெற்றோருக்கு அவசர அறிவிப்பு!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் (LRH) டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் கடுமையான நெருக்கடி நிலவிய...

Popular