உள்ளூர்

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. ரயில்வே பொது முகாமையாளரின் தன்னிச்சையான நிர்வாகம் என்று தாங்கள் விவரித்த...

பாடசாலையில் 2 மாணவர்களைச் சேர்க்க ரூ. 2.5 லட்சம் இலஞ்சம்: உனவட்டுன பாடசாலை அதிபர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

காலி - உனவட்டுன, ருமஸ்ஸல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர், இரண்டு மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக ரூ. 2,50,000 லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் திங்கட்கிழமை (07) இலஞ்ச ஊழல் விசாரணை...

உலக எழுத்தறிவு தினம் இன்று: உலகளவில் எழுத்தறிவு 88%ஐ எட்டியது; இன்னும் படிப்பறிவு இல்லாத 739 மில்லியன் மக்கள்.

சர்வதேச எழுத்தறிவு தினம் அறிவிக்கப்பட்டு ஆறு தசாப்தங்கள் (60 ஆண்டுகள்) நிறைவடைந்துள்ள நிலையில், உலகின் எழுத்தறிவுப் பயணம் என்பது வெறும் வெற்றி அல்லது தோல்வி என்ற ஒற்றைக் கோணத்திற்குள் அடங்காத ஒன்றாக உள்ளது. 1966-ஆம்...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகப்பூர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை (08) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக...

நாட்டின் சில பகுதிகளுக்கு 50 மி.மீ மழைவீழ்ச்சி

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு...

Popular