உள்ளூர்

அன்பு நடமாடிய கலைக்கூடம் இன்று மௌனமானது!

-முஹம்மத் பகீஹுத்தீன் வெலிகமையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல நூலாசிரியரும் எழுத்தாளருமான, அனைவராலும் 'நாளிர் ஸேர்' என்று அன்போடு அழைக்கப்பட்ட மூத்த நாளேடு ஆசிரியர் கொழும்பில் காலமானார். தனது ஆழமான எழுத்துக்களாலும், சமூக விழிப்புணர்வு...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் (Geological Survey and Mines Bureau)...

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 47.3% ஆகக் குறைவு!

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 47.3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான...

அனைத்து மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற இலக்கத் தகடுகள்!

அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட பிரத்யேக வடிவமைப்பிலான இலக்கத் தகடுகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் இந்தப் பச்சை நிற இலக்கத் தகடுகள்...

ஜப்பான், தென்கொரியா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வேலைவாய்ப்புகள்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் ஜப்பான், தென்கொரியா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. கட்டுமானத் துறை, தொழில்நுட்பத் துறை,...

Popular