உள்ளூர்

வறட்சியான வானிலை: ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம்

வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குத் தொடர்ந்தும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. வறட்சியான வானிலை காரணமாக இந்தப் பிரதேச...

ஜெனிவாவில் UNHRC 63வது அமர்வு ஆரம்பம்!

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்த...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு...

முன்கூட்டியே கைதை கணித்த நாமல்: அரசியல் பின்னணியா? அல்லது உத்தியோகபூர்வ நடவடிக்கையா?

Airbus விமானக் கொள்வனவில் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருக்கிறார். எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு முன்னர் தான் கைது செய்யப்படுவேன் என...

பம்பலப்பிட்டி – தெஹிவளை கரையோரப்பகுதிகளில் சட்டவிரோத கட்டடங்களை அகற்ற உத்தரவு!

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கி வரும் ஹோட்டல்கள் உள்ளிட்ட ஏனைய கட்டடங்களை எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்டுள்ள...

Popular