மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாபறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடைக்கிடையே பிற்பகல்...
பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக் கொண்ட ‘அத்தம’ (Attama) மரபைப் புதுப்பிக்கும் வகையில், புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ குளத்தின் முன் பகுதியைத் தூய்மைப்படுத்தும் சிறப்புத் திட்டம்...
பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர் ரஹ்மான் மற்றும் சர்வதேச விவகாரங்கள் மற்றும் மாணவர்கள் நலன்புரி பிரிவின் பதில் பணிப்பாளர் முஹம்மத் மஹ்ஃபூஸுர் ரஹ்மான் ஆகியோர் அடங்கிய...
2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது. 2 ஆயிரத்து 723 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்
.பரீட்சையில் 2...