உள்ளூர்

ஜனாதிபதி அனுரவின் கீழ் இலங்கையராக இருப்பதில் பெருமைக்கொள்கிறேன். : விசேட வைத்தியர் மக்காரிம்

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாட்டை வந்தடைந்தார். இந்நிலையில் தனிப்பட்ட விமானத்தில் இல்லாமல் சாதாரண வணிக வகுப்பில் பயணித்த ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் ஏனைய பயணிகளுடன்...

நாடாளுமன்ற உறுப்பினராக நிசாம் காரியப்பர் சத்தியப்பிரமாணம்!

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் நிசாம் காரியப்பர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் இதேவேளை, புதிய...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த...

சர்வதேச அரபு மொழித் தினத்தை முன்னிட்டு இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக்கிளை ஏற்பாடு செய்துள்ள அரபு எழுத்தணி கண்காட்சி; புத்தளம் கலாசார மண்டபத்தில்!

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட, உலகின் 17 நாடுகளுக்கு மேற்பட்ட அரபு நாடுகளிலும் வேறு பல நாடுகளிலும் உத்தியோகபூர்வ மொழியாகவும், முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற குர்ஆனிய மொழியாகவும், சர்வதேச ரீதியாக தொழில்சார் வர்த்தக ரீதியான...

இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 69ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

இலங்கை பத்திரிகையாளர் சங்கம் (SLPA)  தனது 69வது ஆண்டு விழா மாநாட்டில் இலங்கை பத்திரிகை துறையில் கெளரவமான பங்களிப்பை வழங்கிய பத்து சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகளின் கீழ்...

Popular