உள்ளூர்

பரீட்சை திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த தடையானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவல் பரீட்சை திணைக்களத்தினால்  வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,...

மலேசியாவில் கலாநிதி பட்டம் பெற்ற இலங்கையர்கள்: சிறந்த மாணவராக ஆஸாத் ஸிராஸ்!

மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 40 வது பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதி நேற்று (16) நிறைவுபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவின் போது இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டனர். கலாநிதி. அரபாத்...

திங்களன்று புதிய அமைச்சரவையை அமைக்க தயாராகும் அரசாங்கம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 18 ஆம் திகதி நியமிக்கப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்டத் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியில் நூற்று அறுபது நாடாளுமன்ற  பதவிகளை இந்த...

சவூதி தூதரகம் நடாத்தும் அல்குர்ஆன் மனனப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியான அல்குர்ஆன் மனனப் போட்டி திர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் நடாத்தப்படவுள்ளன. இலங்கையிலுள்ள...

விருப்பு வாக்குகள் மூலம் 17 முஸ்லிம்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு: கம்பஹா, மாத்தறைக்கு முதல் முஸ்லிம் எம்பி

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடந்த தேர்தலில் விருப்பு வாக்குகள் மூலம் 17 முஸ்லிம்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தேசியப் பட்டியல் மூலம் மேலும் மூவர் பாராளுமன்றம் செல்வதற்கான...

Popular