உள்ளூர்

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய மலையக பெண்கள்!

நடந்துமுடிந்த  இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது. 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழ் பெண்கள் அதிலும் குறிப்பாக இரண்டு மலையக...

நாடாளுமன்ற தேர்தலில் சுமந்திரன் தோல்வி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இம்முறை தோல்வியை தழுவியுள்ளார். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தேசியப்பட்டியல் ஊடாக...

வன்னியில் இருந்து 21ஆயிரம் வாக்குகளுடன் ரிஷாத் பாராளுமன்றத்திற்கு..!

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குளை றிசாட் பதியுதீன் பெற்றுள்ளார். குறைந்த விருப்பு வாக்குகளை செல்வம் அடைக்கலநாதன் பெற்றுள்ளார். வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய...

திருகோணமலையிலிருந்து இம்ரான் மஹ்ரூப் மீண்டும் பாராளுமன்றத்திற்கு!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி  சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி...

புத்தளத்திலிருந்து மொஹமட் பைசல் பாராளுமன்றத்திற்கு..!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சந்தன அபேரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி...

Popular