ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.
இதேவேளை தனிப்பட்ட காரணங்களால்...
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.எம்.நவாஸ் நேற்று (06) தனது கடமையை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை நிருவாக சேவையின் தரம் 1ஐ சேர்ந்த இவரை அமைச்சு புதிய பணிப்பாளராக...
இன்றையதினம் (07) இலங்கையின் மேல், சப்ரகமுவ, வடமேல்மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்புக் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்கும் என்பது தொடர்பில் எதிர்வரும் 14ஆம் திகதி இறுதி தீர்மானம் எட்டப்படும் என கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீன் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
"தற்போதைய யுத்தத்தின் நோக்கம் இஸ்ரேலை ஒழிப்பதல்ல. மாறாக போராட்டத்தை மலினப்படுத்தும் அதன் திட்டத்தை முறியடிப்பதே!" என ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி...