உள்ளூர்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் இணையவழி முன்பதிவு சேவை மீண்டும் செயற்படுகிறது!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானசேவை தனது இணையவழி முன்பதிவு சேவை மீண்டும் இயங்குவதாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் முன்பதிவு சேவைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களின் உலகளாவிய செயல் இழப்பு காரணமாக எங்கள்...

இலங்கை சிறையிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விடுதலை!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் 7 நாட்களில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான இலங்கையின் ஓய்வுபெற்ற உயர்ஸ்தானிகர் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் மொஹ்சின்...

22ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் '06 வருடங்களுக்கு மேல்' என்ற சொற்தொடருக்கு பதிலாக...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவுடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பல்கலைக்கழக...

சர்வதேச ரீதியில் முடங்கிய தகவல் தொழில்நுட்ப துறை!

சர்வதேச ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக, பல நாடுகளில் விமான சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்...

Popular