கலை மற்றும் இலக்கியம்

ஸலாம் நிலைய அறிமுகமும் நூல் வெளியீடும்!

ஸலாம் நிலைய அறிமுகமும் நூல் வெளியீடும் ஜாமிஆ நளீமிய்யா முதல்வர் உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தலைமையில் எதிர்வரும் 8ஆம் திகதி ஜாமிஆ நளீமிய்யா மண்டபத்தில் பி.ப. 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த நூல்...

பல இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனங்களையும் நிர்வகித்த அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் காலமானார்!

சமகாலத்தின் சிறந்த அறிஞராகக் கருதப்படும் பேராசிரியர் அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் அவர்கள் ஜோர்த்தானில் காலமானார். யெமன் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவருடன்...

யாழ்.பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின்‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடம் நடாத்தும் 'மானுடம் 2022' சர்வதேச ஆய்வு மாநாடு இம்மாதம் (ஜூலை) 29 ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. 'மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின்...

இலங்கையின் பழம்பெரும் நடிகை சுமனா அமரசிங்க காலமானார்!

பழம்பெரும் சிங்கள நடிகையான சுமனா அமரசிங்க காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 74. சில காலமாக சுகவீனமுற்றிருந்த அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக...

ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ‘அவரி’ சஞ்சிகை வெளியீட்டு விழா!

ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பினால் (Srilanka Pen Club) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரி அவிழ்கை விழா (சஞ்சிகை வெளியீட்டு விழா) இன்று (16) திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு சூம் தொழில்நுட்பத்தின் வாயிலாக இடம்பெறும். இந்நிகழ்வு...

Popular