'கம்பளை ஆண்டியாகடவத்தை, ஓர் ஆற்றல்ககரை கிராமத்தின் வரலாறு' எனும் புத்தக வெளியீடு இன்றையதினம் கம்பளையில் ஆண்டியா கடவத்தை அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு ரியாஸ் மொஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது,...
இலங்கையை சேர்ந்த 6 வயது சிறுமியொருவர் அல் குர்ஆனின் வசனங்களை மிகத்தெளிவாக மனனம் செய்து பாராயணம் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சியொன்றில் இடம்பெறும் போட்டி நிகழ்விலே அவர்...
(சமகால அரசியல் களநிலவரம் தொடர்பில் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் முகப்புத்தகத்தில் பதிவிட்ட கவிதை தொகுப்பு)
சிம்மாசன உரை
சிங்கம் குகையிலிருந்து
நேற்று
வெளியே வந்தது
அதன் கண்களில்
ஒரு முயலின் தவிப்புத் தெரிந்தது
அசைவுகளில்
ஓர் ஆட்டுக் குட்டியின்
பயமிருந்தது
ஓநாய்க் குட்டிகளுக்கும்
சிறப்புத் தேவையுடைய...
கடந்த 24 வருடங்கள் இலங்கை இலக்கியத்தை வளர்தெடுக்கும் முகமாகவும், முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், வழங்கப்பட்டு வரும் கொடகே தேசியச் சாகித்திய விருது இலங்கை தமிழ் இலக்கியத்திற்கும் கடந்த 13 வருடங்களாக வழங்கப்படுகிறது.
2021 ஆம்...
மோடியால் பாராட்டப்பட்ட 'காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படம், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சைத் தூண்டுகிறதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம், 1990களின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத்...