முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் திறன்நோக்காளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது எழுதிய 'எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், எனும் நூலின் அறிமுக விழா சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில்...
93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பெருந்தொற்றின் காரணமாக, எளிமையாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பெண்கள் அதிக அளவில் பல பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே பல பெண்கள் ஆஸ்கர் விருதுகளை...