சமூகம்

‘சமூக ஊடகங்களும் ஊடகப் பாவனையும்’ :புத்தளத்தில் விசேட செயலமர்வு!

'சமூக ஊடகங்களும் ஊடகப் பாவனையும்' என்ற தொனிப்பொருளில் ஊடக செயலமர்வும், கருத்தரங்கும் புத்தளம்- மன்னார் வீதியில் உள்ள வில்பத்து கேட் பிரதான மண்டபத்தில் நேற்று (19 ) ஒரு நாள் நிகழ்வாக இடம்பெற்றது....

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25ஆவது வருடாந்த மாநாடு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25ஆவது வருடாந்த மாநாடு இன்றையதினம் சனிக்கிழமை மருதானை அல்ஹிதாயா மகா வித்தியாலய, எம்.சி.பஹர்தீன் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு முஸ்லிம் மீடியா போரத்திர் தலைவர் என்.எம்....

மாவனெல்லையில் போதைப் பொருள் பாவனைக்கெதிரான விழிப்பூட்டல் நிகழ்வு!

போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை, மாவனல்லை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு நேற்று முன்தினம் ஜமாஅத் வளாகத்தில் இடம்பெற்றதுடன்...

அச்சுத் துறையில் தடம் பதித்த ஏ.ஜே.பிரின்ட்ஸ் உரிமையாளர் அஃதாப் மர்ஸூக் மறைந்தார்!

சிறு பத்திரிகைகளையும், புத்தகங்களையும் அச்சு வடிவில் கொண்டு வருவதில் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் தெஹிவளை ஏ.ஜே.பிரின்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் உரிமையாளரான அதாப் மர்ஸுக் மறைந்தார். இவருடைய மறைவு குறித்து 'மீள்பார்வை' பத்திரிகையின் முன்னாள்...

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும்,...

Popular