சர்வதேச கட்டுரைகள்

பலஸ்தீன ‘பூமி தினம்’: ஜனநாயக சக்திகள் தீர்வை வலியுறுத்த வேண்டும்!

-சுதத் அதிகாரி (நிறைவேற்றுக் குழு உறுப்பினர், சமாதானத்துக்கும் நட்புறவுக்குமான இலங்கை அமைப்பு) பலஸ்தீன் பூமி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டு சியோனிச இஸ்ரேல்...

யுக்ரேன் மீது தாக்குதல் தொடுக்க புடினை தூண்டியது அமெரிக்காவின் செயற்பாடுகளா?- லத்தீப் பாரூக்

அமெரிக்காவின் தந்திரத்தால் யுக்ரேன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தூண்டப்படடாரா? குவைத் மீது படையெடுக்க சதாம் ஹுஸேன் எவ்வாறு அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டாரோ அதேபோல் யுக்ரேன் மீது படையெடுக்க, ஏற்கனவே...

ரஷ்யா உக்ரைன் மீது ஏன் போர் தொடுக்க வேண்டும், விளாடிமிர் புட்டின் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பது ஏன்? -அப்ரா அன்ஸார்!

சர்வதேசத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளது உக்ரைன்-ரஷ்யா பிரச்சினை.கடந்த நாட்களில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்குமா என்ற அச்சம் இருந்து வந்த நிலையில் நேற்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ளது.உக்ரைன் -ரஷ்யா...

‘எங்களுக்கு ஆதரவாக எந்த நாடும் உதவ முன்வரவில்லை’: உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் எங்களுக்கு ஆதரவாக எந்த நாடும் உதவ முன்வரவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ரஷ்ய ஜனாதிபதி புடின், தங்களது படைகளுக்கு போர்தொடுக்க...

‘இந்திய மண்ணை சொந்தம் கொண்டாட இந்து மதத்தைப் போன்றே இஸ்லாத்திற்கும் உரிமை உண்டு’: மௌலானா அபுல் கலாம் ஆசாத்

(இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பிபிசி ஊடகத்தில் வெளிவந்த ஆக்கத்தை நியூஸ் நவ் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.) ''இந்திய மண்ணை சொந்தம்...

Popular