ஒக்டோபர் 27 - காஷ்மீரில் இந்திய அடக்குமுறையை நினைவு கூறும் திகதி
காஷ்மீர் நெருக்கடி என்பது வரலாற்று, அரசியல் மற்றும் மூலோபாய சிக்கல்களைக் கொண்ட உலகின் மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வரும்...
எழுத்து- காலித் ரிஸ்வான்
இலட்சியம் மற்றும் முன்னேற்றத்திற்கான மத்திய கிழக்கின் கலங்கரை விளக்கமான சவூதி அரேபிய இராச்சியம் தனது தேசிய தினத்தை வருடந்தோறும் செப்டெம்பர் 23ஆம் திகதியன்று கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் இவ்வருடம் சவூதி...
இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களும் அக்கிரமங்களும் எல்லை மீறி வருகின்றன.
குறிப்பாக மத்தியப்பிரதேஷ் மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினருக்கு இழைக்கப்படும் அநீதிகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த 'குற்றத்திற்காகவும்' அங்கீகரிக்கப்படாத...
ஹிரோஷிமா (Hiroshima) என்றாலே நம் மனதில் தோன்றுவது அழிவு, மரணம், துயரம்.
இரண்டாம் உலகப் போரின் கொடூர முகத்தை உலகிற்கு காட்டிய நிகழ்வுதான் ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதல்.
அந்த கொடூர நிகழ்வு நடந்து இன்றுடன்...
"உலகில் எந்த நாடாக இருந்தாலும் தங்களது நாடுகளில் பயங்கரவாதம் தீவிரவாத ஒழிப்பு, போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு வெறுப்பு பேச்சுகள் போன்றவற்றைத் தவிர்த்து சகிப்புத்தன்மை, சகவாழ்வு போன்ற நற்பண்புகளுடன் தங்கள் நாட்டுப் பிரஜைகளை...