விளையாட்டு

FIFA WORLD CUP 2022: பிரேஸிலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா!

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி முறையில்  3:2 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம்...

BPL தொடரில் இணைகிறார் சமிந்த வாஸ்!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சமிந்த வாஸ், எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் வேகப்பந்து பயிற்சியாளராக இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். அங்கு சமிந்த வாஸ் டாக்கா டொமினேட்ஸ் அணியில் இணைய உள்ளார். அந்த...

புத்தளத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் இலங்கை ஸெபக்தக்ரோ தேசிய அணிக்கு தெரிவு!

இலங்கை ஸெபக்தக்ரோ தேசிய அணியில் நால்வர் உள்வாங்கப்பட்டுள்ளனர். நால்வரில் இரட்டை பிள்ளைகளான கண்டி, கெந்தலியத்த ஹசினி சந்துனிக்கா மற்றும் ஸஹினி ஹிருனிகா ஆகியோர் இரட்டை சகோதரிகள் ஆவர். அம்பதென்னை புஷ்பதான கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கண்டி...

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவர் திருமணம் வாழ்க்கையில் நுழைந்தனர்!

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இன்று (நவ.28) கொழும்பில் மூன்று வெவ்வேறு சடங்குகளில் திருமணம் செய்து கொண்டனர். அதன்படி கசுன் ராஜித, சரித் அசலங்க மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இன்று திருமண...

ரசிகர் செல்போனை தட்டிவிட்ட ரொனால்டோ: 2 போட்டிகளில் விளையாட தடை!

ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்ட விவகாரத்தில் ரொனால்டோவுக்கு ரூ.50 இலட்சம் அபராதமும், 2 உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகம் முழுவதும்...

Popular