அரசியல்

‘போதிய உரங்கள் இல்லாவிடின் ரூ.3,400க்கு அரிசியை இறக்குமதி செய்து விற்க வேண்டும்: அகில

நாட்டில் 10,000 உரங்கள் வழங்காவிட்டால் அரிசியை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ரூ.3,400க்கு விற்க வேண்டியிருக்கும் என உரம் மற்றும் பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அகிலவிராஜ்...

மேலும் அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

மேலும் அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். மஹிந்த அமரவீர – விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர் பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...

முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதி: கல்வி அமைச்சர்

நாளைய தினம் ஆரம்பமாகவிருக்கும் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோன்றும் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா ஆடையை அணிந்து பரீட்சை எழுத அனுமதி வழங்கப்படும் என புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதேநேரம், முகத்தை...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை விரைவாக நீக்க வேண்டும், இது 15 மாதத்திற்குள் நடைபெற வேண்டும்: மக்கள் பேரவை

தொடர்ச்சியான மின்வெட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கியுள்ளது. மின்சாரத்தை நம்பி இயங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பரந்தளவிலான தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாமல் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாக மக்கள் பேரவை...

Popular