இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட, சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழர்கள் ஒரு நாடாக ஒரே இலக்கின் கீழ் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்தை இளைஞர்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டங்களில் இணைந்து கொள்ள வேண்டும்...
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.
வாக்கெடுப்புகள் நிறைவு பெற்றிருந்த நிலையில், சற்று முன்னர் முடிவுகள்...
வரிவிதிப்புகள் மற்றும் கட்டாய வரி பதிவு தொடர்பாக பொது மக்களை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியொன்று இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4:00PM மணிக்கு பாணந்துறை, சரிக்கமுல்லை Serendib Banquet Hall இல் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் உள்நாட்டு...
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்
குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்...
பலஸ்தீன பத்திரிகையாளரான முகமது ஆசாத் என்பவர் காசா பகுதியில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகம் விரும்பப்படும் காணொளியாக மாறியுள்ளது.
இந்த வீடியோவில்...