தங்கொவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகஸ்மங்கட அல்கம வீதியில் அமைந்துள்ள இறப்பர் கை, காலுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய உடனடியாக நடவடிக்கை...
ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் (Fisal F.Alibrahim) நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும்...
'தொடர்பாடல் நுட்பங்களும் செயற்கை நுண்ணறிவும்' என்ற தலைப்பிலான ஊடகக் கருத்தரங்கு கடந்த வியாழக்கிழமை (23) புத்தளம் மதுரங்குளியில் உள்ள எக்ஸலன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.
பஹன மீடியா அகடமியானது அதன் சகோதர நிறுவனமான 'நியூஸ்நவ்' செய்தித்...
பங்காளதேஷின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வரவிருக்கும் பங்காளதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
பங்காளதேஷில் 12-வது நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி 7-ல் நடைபெறவுள்ளது.
இதில் ஷகிப் அல் ஹசன் ஆளுங்கட்சியான அவாமி லீக்கின்...