அரசியல்

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி கொழும்பின் 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென...

வெலிகம சம்பவம் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகம் உண்மையை வெளியிடாவிட்டால் சட்ட நடவடிக்கை!

தீவிரவாதம், வஹ்ஹாபிஸம், சம்பிரதாய முஸ்லிம்கள் என வழக்கமான பாணியில் எழுதப்படுகின்ற செய்தியைப் பிரசுரிக்க முன்னர் அதனை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் விட்டது நடுநிலை பேணும் ஒரு ஊடகத்துக்குப் பொருத்தமல்ல என்பதை நாங்கள் உங்களுக்கு சுட்டிக்...

இலங்கைக்கு 10 ரயில் என்ஜின்களை வழங்கும் இந்தியா

இலங்கைக்கு 10 ரயில் என்ஜின்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க இந்த ரயில் என்ஜின்கள் கடன் உதவியாக இலங்கைக்கு பெறப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த என்ஜின்களை கொண்டு வருவதற்கு...

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் துருக்கி ஜனாதிபதி: ஐ.நா. பொது சபை விவாதத்தில் உரை

ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் கொள்கைகளை வகுக்கும் முக்கிய அங்கம், பொது சபை (General Assembly) ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் உறுப்பினர் நாடுகளுக்கான சந்திப்புக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இச்சபையின் கூட்டம் நடைபெறும்....

எஹலியகொட அல் அக்ஸாவிலும் ஊடகக் கழகம் ஆரம்பம்!

எஹலியகொட அல் அக்ஸா கல்லூரியின் பாடசாலை ஊடகக் கழகம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரி அதிபர் எப்.எம்.காஸிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம்...

Popular