பலஸ்தீனின் பிரச்சினைக்கு இரு நாட்டுத் தீர்வுக்கான ஆதரவைப் பெறும் வகையில் சவூதி அரேபியாவின் வெளிநாட்டமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் அல் ஸஊத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 30 நாடுகள் கலந்து கொண்டன.
பெரும்பாலும்...
-எம்.யூ.எம்.சனூன்
இருதய நோய் தொடர்பாக சமூகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் இலவச செயலமர்வொன்று நேற்று (20) புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள இஸ்மாயில் தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இஸ்மாயில் தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் உடற்கூற்று விஷேட வைத்திய நிபுணர்...
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் தனது முதல் பணியாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்கும் நடவடிக்கைகளை எடுத்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...
ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் நிவ்யோர்க்கில் நடந்துவரும் நிலையில் இன்று(21) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று இரவு ஜனாதிபதி உரை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை...