அரசியல்

நாடளாவிய ரீதியில் ஆயுதங்களுடன் களமிறங்கும் முப்படையினர்: விசேட பாதுகாப்பு நடவடிக்கை!

நாட்டில் இடம்பெறும் பாதாள உலக மோதல்கள், கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து நடவடிக்கைகளை...

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாபதி உரையாற்றுவார்

அமெரிக்காவில் இம்மாத நடுப்பகுதியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம்...

இன்றைய வானிலை அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்,சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல்...

இளவரசி டயானாவுடன் விபத்தில் கொல்லப்பட்ட காதலரின் தந்தை முகமது அல் ஃபயீத் மரணம்

பிரபல கோடீஸ்வரர் முகமது அல் ஃபயீத் தனது 94வது வயதில் காலமானார். எகிப்தில் கடந்த 1929ஆம் ஆண்டு பிறந்தவர் முகமது அல் ஃபயீத். இத்தாலி மற்றும் மத்திய கிழக்கில் தொழில் செய்த அவர் 1960...

போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் பியானோ வாசித்த பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்!

நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், எதிர்ப்பாளர்களை பியானோ இசைத்து மகிழ்வித்த அதிகாரி ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. அப்போதைய ஜனாதிபதி...

Popular