அரசியல்

போதைப் பொருளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த அக்கரைப்பற்று மக்கள்: காத்தான்குடியைத் தொடர்ந்து கிழக்கில் உக்கிரமடையும் போதைக்கு எதிரான எழுச்சி..!

30 வருட கால யுத்தத்தை தொடர்ந்து இலங்கை மக்கள் எதிர்நோக்குகின்ற மிகப்பாரிய சவால்களில் ஒன்று போதைப்பொருள் பாவனையும் விற்பனையும் சார்ந்த பிரச்சினையாகும். இப்பிரச்சினையை எதிர்நோக்குவதில் இந்நாட்டில் வாழ்கின்ற எல்லா சமூகங்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து...

நாமலின் திருமண நிகழ்வுக்கு மின்சாரம் வழங்கியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வுக்கு மின்சாரம் வழங்கியமை தொடர்பில் ஆய்வுகளை நடத்தி கணக்காய்வு அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறு சட்டத்தரணி விஜித குமார உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை...

பறக்கும் விமானத்தில் 15 மாத பெண் குழந்தைக்கு மாரடைப்பு! உயிரிழந்த பரிதாபம்

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 15 மாத பெண் குழந்தைக்கு பறக்கும் விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்தியாவின் பெங்களூர் - புது டெல்லி இடையிலான விமானத்தில் குறித்த குழந்தை பெற்றோருடன் பயணித்தது. அப்போது...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் புதிய வரைவு தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கமளிப்பு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைவு தொடர்பான பணிகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இலங்கையில் உள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மலையுடனான காலநிலை நிலவி வருகிறது. மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களில் மலையுடனான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேல் மற்றும்...

Popular