இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(27) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் இடையே எந்தத் தொடர்பையும் புலனாய்வாளர்கள் கண்டறியவில்லையென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்தியாவின் அகமதாபாத்தில்...
'சர்வ ஜன பலய” (சர்வசன அதிகாரம்) என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணிக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் இன்று (27) காலை இடம்பெற்றது.
”ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாடு – மகிழ்ச்சி...
மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் படவல, பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி...
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் திடீர் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள இலங்கை இது தொடர்பில் அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
மேலும் பிரான்ஸ்...