மாதாந்த மின் கட்டணம் செலுத்தப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என கூறப்படும் மருத்துவமனையின் செலுத்தப்படாத கட்டணங்கள் குறித்து பல்வேறு பிரிவுகளின் சலசலப்புக்குப் பின்னர்...
இந்த ஆண்டுக்கான தேசிய மீலாத் விழாவை செப்டெம்பர் 28ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தீர்மானத்துக்கு அமைய தேசிய மீலாத்...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லகுனா ஏரியில் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை வேளையில் 70 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த படகில் 42 பேர் மட்டுமே பயணம்...
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தயாரித்து நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு கையளிக்கவுள்ள அறிக்கைக்கு அனுமதியளிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில்...
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் உட்பட ஐந்து கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக குவைட் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய மத்திய சிறையில் குறித்த கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு 27 பேரைக் கொன்ற ஷியைட்...