அரசியல்

ஆட்சியாளர்களைப் போலவே மாணவர்களும் நடந்துக் கொள்கின்றனர் : ஜோசப் ஸ்டாலின்

கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்கள் ஒழுக்கமின்றி நடந்துக் கொள்வதாகவும் இதற்கு ஆட்சியாளர்களே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்...

2500 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்!

கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த, மேல் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான 2,500 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை...

கொவிட்- டெங்கு பரவலை கட்டுப்படுத்த விஷேட குழுக்கள் நியமனம் !

நாட்டிற்குள் கொவிட்-19 பரவல் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி  நியமித்துள்ளார். 2023 ஜூன் மாதம் 22 திகதியிட்ட எண். 23/இதர/026 இன்...

கடலுக்கடியில் 100 நாட்கள் வாழ்ந்து புதிய உலக சாதனை படைத்த பேராசிரியர்!

பேராசிரியர் ஒருவர் 100  நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசப் டிடுரி. இவர் மார்ச் 1 அன்று பயணத்தைத் தொடங்கி, தற்பொழுது 100 நாட்களாக நீருக்கடியில் ஜூல்ஸின்...

இன்றைய வானிலை அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை...

Popular